அரசியல்

ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு - கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிந்தார்

முதலமைச்சர் ஸ்டாலினுடன், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

தந்தி டிவி

முதலமைச்சர் ஸ்டாலினுடன், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இதில், தமிழகத்தின் தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. மேலும் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்திற்கு வழங்குமாறு, பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், அது தொடர்பாகவும் பேசியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்