அரசியல்

ஏழைகள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்தி பட்ஜெட் தயாரிப்பு - தமிழிசை

ஏழைகள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஏழைகள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலின் பட்ஜெட்டை முழுவதும் படிக்காமல் விமர்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை