அரசியல்

ஏழைகள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்தி பட்ஜெட் தயாரிப்பு - தமிழிசை

ஏழைகள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஏழைகள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலின் பட்ஜெட்டை முழுவதும் படிக்காமல் விமர்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்