பேரவையில் நீண்ட நேரம் பேசிய பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமாரை பேச்சை முடிக்குமாறு துணை சபாநாயகர் கேட்ட நிலையில், 5 நிமிடத்தில் முடியுமாறு செளமியா அன்புமணி கூறினார். அதற்கு “இருங்க அண்ணி... இன்னும் நிறைய இருக்கு” என கணேஷ்குமார் கூறியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. #PMK #SowmyaAnbumani #GaneshKumar #TamilNaduAssembly #TamilPolitics #AssemblySession #PmkMLA #FunnyMoment #PoliticalNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்