அரசியல்

வார்னிங் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

தந்தி டிவி

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில், பள்ளி மாணவர்களிடம் வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் 4வது புத்தக திருவிழாவினை அமைச்சர்கள் அன்பில் மகேஷ்,

நாசர் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களிடம் கையெழுத்து போடச் சொல்லி கட்டாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார். திருவள்ளூரில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்