அரசியல்

வார்னிங் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

தந்தி டிவி

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில், பள்ளி மாணவர்களிடம் வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் 4வது புத்தக திருவிழாவினை அமைச்சர்கள் அன்பில் மகேஷ்,

நாசர் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களிடம் கையெழுத்து போடச் சொல்லி கட்டாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார். திருவள்ளூரில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்