அரசியல்

"மனச்சோர்வு பேச்சுகளுக்கு முக்கியத்துவம் தர கூடாது" - வாழ்க்கையில் முன்னேற ஆளுநர் தமிழிசை யோசனை

"தற்காப்பு கலையை பாடத் திட்டத்தில் சேருங்கள்"

தந்தி டிவி

பிறரின் தேவையற்ற மனச்சோர்வு தரும் பேச்சுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தாலே, வாழ்க்கையில் உயருவது எளிதானது என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தெக்கலூரில் உள்ள, தனியார் பின்னலாடை நிறுவன, பெண் ஊழியர்கள் கல்விப் பிரிவின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தற்காப்பு கலையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?