அரசியல்

"மனச்சோர்வு பேச்சுகளுக்கு முக்கியத்துவம் தர கூடாது" - வாழ்க்கையில் முன்னேற ஆளுநர் தமிழிசை யோசனை

"தற்காப்பு கலையை பாடத் திட்டத்தில் சேருங்கள்"

தந்தி டிவி

பிறரின் தேவையற்ற மனச்சோர்வு தரும் பேச்சுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தாலே, வாழ்க்கையில் உயருவது எளிதானது என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தெக்கலூரில் உள்ள, தனியார் பின்னலாடை நிறுவன, பெண் ஊழியர்கள் கல்விப் பிரிவின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தற்காப்பு கலையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு