அரசியல்

திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி

தந்தி டிவி

திருப்பதி மலையில் இந்துக்களுக்கு மட்டும் பணிகள் வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு தெரிவித்துள்ளார். திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னதான அறக்கட்டளைக்கு ஒரு நாள் செலவு தொகையாக 44 லட்ச ரூபாயை நன்கொடையாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். தன்னுடைய பேரன் தேவான்ஷ் பிறந்த நாட்களின் போது தங்களுடைய குலதெய்வமான ஏழுமலையானை வழிபடுவது வழக்கம் என்ற வகையில் ஏழுமலையானை குடும்பத்தினருடன் வழிபட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

அன்னதானம் செய்வதன் மூலம் ஆத்ம்ச் திருப்தி ஏற்படுவதாகவும் அவர் பேட்டி அளித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்