அரசியல்

திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி

தந்தி டிவி

திருப்பதி மலையில் இந்துக்களுக்கு மட்டும் பணிகள் வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு தெரிவித்துள்ளார். திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னதான அறக்கட்டளைக்கு ஒரு நாள் செலவு தொகையாக 44 லட்ச ரூபாயை நன்கொடையாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். தன்னுடைய பேரன் தேவான்ஷ் பிறந்த நாட்களின் போது தங்களுடைய குலதெய்வமான ஏழுமலையானை வழிபடுவது வழக்கம் என்ற வகையில் ஏழுமலையானை குடும்பத்தினருடன் வழிபட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

அன்னதானம் செய்வதன் மூலம் ஆத்ம்ச் திருப்தி ஏற்படுவதாகவும் அவர் பேட்டி அளித்துள்ளார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி