அரசியல்

அதிமுக தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்த திருமங்கலம் டிஎஸ்பி

தந்தி டிவி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவிற்கு ஸ்டிக்கர் ஒட்டி அதிமுக மாநாடு குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்ற நிலையில், திருமங்கலம் டிஎஸ்பி வசந்தகுமார் அனுமதியின்றி ஊர்வலமாக செல்வதாக கூறி எச்சரிக்கை விடுத்தார். மேலும் வழக்கு தொடுக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது