அரசியல்

"மணல் திருட்டை தடுத்து டெல்டாவை காப்போம்"- உறுதி மொழி எடுத்த செந்தில்நாதன்

தந்தி டிவி

இனி வரும் காலங்களில் காவிரி டெல்டா பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை முழுமையாக தடுப்பேன் என திருச்சி தொகுதி அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குறுதி அளித்துள்ளார். மணல் கொள்ளையை தடுப்போம் என திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உறுதி மொழி எடுத்த பின் செந்தில்நாதன் தனது வாக்கு சேகரிப்பை தொடங்கினார். அரசியலுக்கு அப்பாற்பட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து காவிரியை டெல்டாவை காப்போம் என அவர் கூறினார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு