அரசியல்

"மணல் திருட்டை தடுத்து டெல்டாவை காப்போம்"- உறுதி மொழி எடுத்த செந்தில்நாதன்

தந்தி டிவி

இனி வரும் காலங்களில் காவிரி டெல்டா பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை முழுமையாக தடுப்பேன் என திருச்சி தொகுதி அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குறுதி அளித்துள்ளார். மணல் கொள்ளையை தடுப்போம் என திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உறுதி மொழி எடுத்த பின் செந்தில்நாதன் தனது வாக்கு சேகரிப்பை தொடங்கினார். அரசியலுக்கு அப்பாற்பட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து காவிரியை டெல்டாவை காப்போம் என அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை