அரசியல்

தூத்துக்குடி மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

தந்தி டிவி

விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி அறிவித்திருப்பது, விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் என்று, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டதாக, கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை