அரசியல்

"அழுத்தத்தை 5 ஆம் வகுப்பு மாணவர் எப்படி எதிர்கொள்வர்?" - கனிமொழி

"ஆசிரியர் திட்டியதால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை"

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் மதிப்பெண் குறைவாக எடுத்த பத்தாம் வகுப்பு மாணவி பேச்சியம்மாள், ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகளாலே தேர்வு அழுத்தத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்றால், பொதுத் தேர்வு எழுத உள்ள 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் இந்த அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வர் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு