அரசியல்

புயல் நிவாரணப்பணிகளை எதிர்கட்சிகள் கொச்சைப்படுத்தக்கூடாது - முதலமைச்சர் பழனிச்சாமி

மழை காரணமாக திருவாரூர், நாகை பகுதிகளில் ஆய்வு செய்ய முடியவில்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திருச்சியில் முதலமைச்சர் பழனிச்சாமி பேட்டி :

புயல் நிவாரணப்பணிகளை எதிர்கட்சிகள் கொச்சைப்படுத்தக்கூடாது.

மழையால் திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களை இன்று பார்வையிட முடியவில்லை.மீண்டும் அந்த பகுதிகளுக்கு பார்வையிட செல்வேன்.

புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை துல்லியமாக கணக்கிட்டு மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்போம்.நாளை மறுநாள் பிரதமரை சந்தித்து நிதி கேட்க உள்ளேன்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்