அரசியல்

திருவாரூர் இடைத்தேர்தல் நடந்திருந்தால் அமமுக வெற்றி பெற்றிருக்கும் - பழனியப்பன் , அமமுக

திருவாரூர் இடைத்தேர்தல் நடந்திருந்தால் அமமுக வெற்றி பெற்றிருக்கும் - பழனியப்பன் , அமமுக

தந்தி டிவி

திருவாரூர் தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கருத்து தெரிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில், " தந்தி

டிவி" - க்கு பேட்டி அளித்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சருமான பி. பழனியப்பன், ஒரு வேளை தேர்தல் நடந்திருந்தால், நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் என்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்