அரசியல்

திருவாரூர் இடைத்தேர்தல் நடந்திருந்தால் அமமுக வெற்றி பெற்றிருக்கும் - பழனியப்பன் , அமமுக

திருவாரூர் இடைத்தேர்தல் நடந்திருந்தால் அமமுக வெற்றி பெற்றிருக்கும் - பழனியப்பன் , அமமுக

தந்தி டிவி

திருவாரூர் தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கருத்து தெரிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில், " தந்தி

டிவி" - க்கு பேட்டி அளித்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சருமான பி. பழனியப்பன், ஒரு வேளை தேர்தல் நடந்திருந்தால், நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் என்றார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?