அரசியல்

திருவாரூர் இடைத்தேர்தல் நடந்திருந்தால் அமமுக வெற்றி பெற்றிருக்கும் - பழனியப்பன் , அமமுக

திருவாரூர் இடைத்தேர்தல் நடந்திருந்தால் அமமுக வெற்றி பெற்றிருக்கும் - பழனியப்பன் , அமமுக

தந்தி டிவி

திருவாரூர் தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கருத்து தெரிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில், " தந்தி

டிவி" - க்கு பேட்டி அளித்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சருமான பி. பழனியப்பன், ஒரு வேளை தேர்தல் நடந்திருந்தால், நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் என்றார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி