அரசியல்

திருப்பரங்குன்றம் விவகாரம்...திருத்தணியில் வெள்ளி வேலை கையில் வாங்கிய பின் நயினார் சொன்ன வார்த்தை

தந்தி டிவி

திருத்தணி முருகன் கோவிலில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் வழிபாடு நடத்தினார்.

நயினார் நாகேந்திரனுக்கு, உற்சவர் முருகப்பெருமானிடம் சிறப்பு பூஜைகள் செய்த வெள்ளி வேலை, பாஜக நிர்வாகிகள் வழங்கினர். கோவில் நிர்வாகம் சார்பில் மலர் மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கலவரம் நடப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்