அரசியல்

திருப்பரங்குன்றம் விவகாரம்...திருத்தணியில் வெள்ளி வேலை கையில் வாங்கிய பின் நயினார் சொன்ன வார்த்தை

தந்தி டிவி

திருத்தணி முருகன் கோவிலில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் வழிபாடு நடத்தினார்.

நயினார் நாகேந்திரனுக்கு, உற்சவர் முருகப்பெருமானிடம் சிறப்பு பூஜைகள் செய்த வெள்ளி வேலை, பாஜக நிர்வாகிகள் வழங்கினர். கோவில் நிர்வாகம் சார்பில் மலர் மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கலவரம் நடப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை