அரசியல்

திருப்பரங்குன்றம் விவகாரம்...திருத்தணியில் வெள்ளி வேலை கையில் வாங்கிய பின் நயினார் சொன்ன வார்த்தை

தந்தி டிவி

திருத்தணி முருகன் கோவிலில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் வழிபாடு நடத்தினார்.

நயினார் நாகேந்திரனுக்கு, உற்சவர் முருகப்பெருமானிடம் சிறப்பு பூஜைகள் செய்த வெள்ளி வேலை, பாஜக நிர்வாகிகள் வழங்கினர். கோவில் நிர்வாகம் சார்பில் மலர் மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கலவரம் நடப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்