அரசியல்

எதிர்கட்சிகள் மாநாடு மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி - திருமாவளவன்

தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் என்ற மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை, அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்கட்சிகள் மாநாடு, மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை