அரசியல்

"ராமாயணம், மகாபாரதத்தையும் பாடத்தில் கொண்டு வருவார்கள்" - திருமாவளவன்

"பகவத்கீதையை பாடத்தில் இணைத்தது பா.ஜ.க.வின் கனவு"

தந்தி டிவி

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்

பேசிய அவர், பகவத் கீதையை பாடத்தில் இணைத்தது பாஜகவின்

நீண்ட நாள் கனவு திட்டங்களில் ஒன்று என்றும், விரைவில் ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றையும் பாடத்திட்டத்தில் கொண்டு வருவார்கள்

என்றும் குற்றம் சாட்டினார். நியூயார்க் மாநாட்டில் 24 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டதாக திருமாவளவன் தெரிவித்தார்.

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்