அரசியல்

தமிழகத்தில் இந்தி திணிப்பது உறுதியானால் போராட்டம் நடத்துவோம் - எம்.பி. திருமாவளவன்

8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என சிதம்பரம் தொகுதி எம்.பி. திருமாவளவன் கோரிக்கை

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு, திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரில் வெற்றி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எட்டு வழி சாலை திட்டத்தை மக்கள் எதிர்க்கின்ற நிலையில் உயர்நீதிமன்றமும் அதற்கு தடை விதித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். அந்தத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சிப்பது கண்டனத்துக்குரியது எனவும் அவர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை