அரசியல்

"நீர் நிலைகளின் கரைகளில் பனை விதைகளை நடவேண்டும்" - திருமாவளவன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சந்தித்தார்.

தந்தி டிவி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சந்தித்தார். சென்னை - கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, முதலமைச்சரிடம் 3 கோரிக்கைகளை முன் வைத்ததாக திருமாவளவன் தெரிவித்தார். கிராமங்கள் தோறும் உள்ள நீர்நிலைகளில் கரைகளை பலப்படுத்த பனைமர விதைகளை நட வேண்டும், ஒடுக்கப்பட்ட மாணவர்களின் உதவி தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்களது கட்சியின் பொதுசெயலாளர் ரவிக்குமாரின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் தெரிவித்தார்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா