ஆணவக்கொலைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.