அரசியல்

"இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.." - அமைச்சர் வார்னிங்

தந்தி டிவி

“சமாதானம் தான் இறைக்கொள்கை சனாதனம் இறைக்கொள்கை அல்ல“ என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழகத்தில் பிரிவினை சக்திகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ள அவர், திருப்பரங்குன்ற விவகாரத்தில் பாஜக-விடம் அதிமுக அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்