அரசியல்

"இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.." - அமைச்சர் வார்னிங்

தந்தி டிவி

“சமாதானம் தான் இறைக்கொள்கை சனாதனம் இறைக்கொள்கை அல்ல“ என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழகத்தில் பிரிவினை சக்திகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ள அவர், திருப்பரங்குன்ற விவகாரத்தில் பாஜக-விடம் அதிமுக அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்