அரசியல்

"இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.." - அமைச்சர் வார்னிங்

தந்தி டிவி

“சமாதானம் தான் இறைக்கொள்கை சனாதனம் இறைக்கொள்கை அல்ல“ என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழகத்தில் பிரிவினை சக்திகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ள அவர், திருப்பரங்குன்ற விவகாரத்தில் பாஜக-விடம் அதிமுக அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்