அரசியல்

"இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.." - அமைச்சர் வார்னிங்

தந்தி டிவி

“சமாதானம் தான் இறைக்கொள்கை சனாதனம் இறைக்கொள்கை அல்ல“ என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழகத்தில் பிரிவினை சக்திகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ள அவர், திருப்பரங்குன்ற விவகாரத்தில் பாஜக-விடம் அதிமுக அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்