J.C.D. Prabhakar | "அவரை அமர சொன்னதில் உள்நோக்கம் இல்லை" -சபாநாயகர் பேச்சு
முதலமைச்சர் விஜயின் பேச்சை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அமர சொன்னதில் எந்த உள்நோக்கமும் இல்லை என சபாநாயகர் ஜே சி டி பிரபாகர் தெரிவித்துள்ளார்...