அரசியல்

"மதுரை - போடி அகல ரயில்பாதை ஓராண்டில் நிறைவடையும்" - தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார்

தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை - போடி அகல ரயில் பாதை பணிகள் ஓர் ஆண்டுக்குள் நிறைவடையும் என அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை - போடி அகல ரயில் பாதை பணிகள் ஓர் ஆண்டுக்குள் நிறைவடையும் என அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார். தேனியில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த பின், செய்தியாளர்களிடம் பேசியபோது,அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ