அரசியல்

Theni | "நான் வந்த பிறகு தான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது" - ஆண்டிப்பட்டி MLA கலகல பேச்சு

தந்தி டிவி

"நான் வந்த பிறகு தான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது" - ஆண்டிப்பட்டி MLA கலகல பேச்சு

தேனி மாவட்டம் மண்ணூத்து கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன் திறந்து வைத்தார். தொடர்ந்து, நான் எம்எல்ஏவாக வந்ததற்கு பிறகு தான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஒடுகிறது என கலகலப்பாக பேசியது மக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. மேலும், அப்பகுதியில் சாலை அமைத்ததும் பேருந்து வர போவதாக பேசிய எம்எல்ஏ மகாராஜன், பஸ் விட்டவுடன், ஏரோபிளேன் வேணும்னு கேட்காதீங்க என கலகலப்பாக பேசினார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்