அரசியல்

Theni | "நான் வந்த பிறகு தான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது" - ஆண்டிப்பட்டி MLA கலகல பேச்சு

தந்தி டிவி

"நான் வந்த பிறகு தான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது" - ஆண்டிப்பட்டி MLA கலகல பேச்சு

தேனி மாவட்டம் மண்ணூத்து கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன் திறந்து வைத்தார். தொடர்ந்து, நான் எம்எல்ஏவாக வந்ததற்கு பிறகு தான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஒடுகிறது என கலகலப்பாக பேசியது மக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. மேலும், அப்பகுதியில் சாலை அமைத்ததும் பேருந்து வர போவதாக பேசிய எம்எல்ஏ மகாராஜன், பஸ் விட்டவுடன், ஏரோபிளேன் வேணும்னு கேட்காதீங்க என கலகலப்பாக பேசினார். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ