அரசியல்

Theni | "நான் வந்த பிறகு தான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது" - ஆண்டிப்பட்டி MLA கலகல பேச்சு

தந்தி டிவி

"நான் வந்த பிறகு தான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது" - ஆண்டிப்பட்டி MLA கலகல பேச்சு

தேனி மாவட்டம் மண்ணூத்து கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன் திறந்து வைத்தார். தொடர்ந்து, நான் எம்எல்ஏவாக வந்ததற்கு பிறகு தான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஒடுகிறது என கலகலப்பாக பேசியது மக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. மேலும், அப்பகுதியில் சாலை அமைத்ததும் பேருந்து வர போவதாக பேசிய எம்எல்ஏ மகாராஜன், பஸ் விட்டவுடன், ஏரோபிளேன் வேணும்னு கேட்காதீங்க என கலகலப்பாக பேசினார். 

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’