அரசியல்

Theni | "நான் வந்த பிறகு தான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது" - ஆண்டிப்பட்டி MLA கலகல பேச்சு

தந்தி டிவி

"நான் வந்த பிறகு தான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது" - ஆண்டிப்பட்டி MLA கலகல பேச்சு

தேனி மாவட்டம் மண்ணூத்து கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன் திறந்து வைத்தார். தொடர்ந்து, நான் எம்எல்ஏவாக வந்ததற்கு பிறகு தான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஒடுகிறது என கலகலப்பாக பேசியது மக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. மேலும், அப்பகுதியில் சாலை அமைத்ததும் பேருந்து வர போவதாக பேசிய எம்எல்ஏ மகாராஜன், பஸ் விட்டவுடன், ஏரோபிளேன் வேணும்னு கேட்காதீங்க என கலகலப்பாக பேசினார். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை