அரசியல்

தீரன் சின்னமலை நினைவு தினம்...ஈபிஎஸ் மலர்தூவி மரியாதை

தந்தி டிவி

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவ சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவரது சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு