அரசியல்

``கண்ணாடியா இருக்க கூடாது.. உளியா இருக்கணும்’’ - பா.ரஞ்சித் முன் கனிமொழி சொன்ன வார்த்தை

தந்தி டிவி

மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை திமுக எம்.பி.கனிமொழி, இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பறை இசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் பேசிய திமுக எம்.பி., கனிமொழி, “கலையானது சமுதாயத்தை காட்டும் கண்ணாடியாக மட்டும் இருக்கக்கூடாது... சமுதாயத்தை செதுக்கும் உளியாகவும் இருக்க வேண்டும்“ என தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்