அரசியல்

``கண்ணாடியா இருக்க கூடாது.. உளியா இருக்கணும்’’ - பா.ரஞ்சித் முன் கனிமொழி சொன்ன வார்த்தை

தந்தி டிவி

மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை திமுக எம்.பி.கனிமொழி, இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பறை இசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் பேசிய திமுக எம்.பி., கனிமொழி, “கலையானது சமுதாயத்தை காட்டும் கண்ணாடியாக மட்டும் இருக்கக்கூடாது... சமுதாயத்தை செதுக்கும் உளியாகவும் இருக்க வேண்டும்“ என தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்