அரசியல்

``கண்ணாடியா இருக்க கூடாது.. உளியா இருக்கணும்’’ - பா.ரஞ்சித் முன் கனிமொழி சொன்ன வார்த்தை

தந்தி டிவி

மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை திமுக எம்.பி.கனிமொழி, இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பறை இசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் பேசிய திமுக எம்.பி., கனிமொழி, “கலையானது சமுதாயத்தை காட்டும் கண்ணாடியாக மட்டும் இருக்கக்கூடாது... சமுதாயத்தை செதுக்கும் உளியாகவும் இருக்க வேண்டும்“ என தெரிவித்தார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்