அரசியல்

RN Ravi Speech | ``போர் ஒரு நோக்கத்துடன் நடந்தது'' - ஆளுநர் ரவி பரபர கருத்து

தந்தி டிவி

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி விழா - ஆளுநர் நெகிழ்ச்சி

சென்னை தரமணியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற , ஆபரேஷன் சிந்தூர் வெற்றி விழா நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி விரிவாக பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மற்ற நாடுகளை போல அல்லாமல் இந்த போர், ஒரு நோக்கத்துடன் நடைபெற்றதாக தெரிவித்தார். மேலும், வேலூர் அருகே உள்ள ராணுவப்பேட்டை கிராமத்திற்கு சென்றது குறித்து நினைவுபடுத்தி பேசிய அவர், தமிழகம் தேச சேவைக்கு தன்னை அர்பணித்துக் கொண்ட மண் என்று புகழாரம் சூட்டினார். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்