அரசியல்

RN Ravi Speech | ``போர் ஒரு நோக்கத்துடன் நடந்தது'' - ஆளுநர் ரவி பரபர கருத்து

தந்தி டிவி

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி விழா - ஆளுநர் நெகிழ்ச்சி

சென்னை தரமணியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற , ஆபரேஷன் சிந்தூர் வெற்றி விழா நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி விரிவாக பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மற்ற நாடுகளை போல அல்லாமல் இந்த போர், ஒரு நோக்கத்துடன் நடைபெற்றதாக தெரிவித்தார். மேலும், வேலூர் அருகே உள்ள ராணுவப்பேட்டை கிராமத்திற்கு சென்றது குறித்து நினைவுபடுத்தி பேசிய அவர், தமிழகம் தேச சேவைக்கு தன்னை அர்பணித்துக் கொண்ட மண் என்று புகழாரம் சூட்டினார். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்