அரசியல்

``போராட்டம் வெடிக்கும்'' சீமானை எச்சரித்த புகழ் பாலாஜி

தந்தி டிவி

தெலுங்கு இன மக்கள் குறித்து சீமான் தொடர்ந்து அவதூறாக பேசினால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என தெலுங்கர் முன்னேற்ற கழக மாநில தலைவர் புகழ் பாலாஜி தெரிவித்துள்ளார். தெலுங்கு இன மக்களை அவமதிக்கும் வகையில் சீமான் தொடர்ச்சியாக பேசி வருவதாக குற்றம்சாட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் தெலுங்கர் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சீமானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ