அரசியல்

Vijay | TVK | விஜய் வரும்போது பறவை காவடி எடுத்த தொண்டருக்கு நேர்ந்த அதிர்ச்சி

விஜய் வரும்போது பறவை காவடி எடுத்த தொண்டருக்கு நேர்ந்த அதிர்ச்சி

thanthitv

#vijay #tvk விஜய்க்காக பறவை காவடி எடுத்தவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு வேலூரில் தவெக தலைவர் விஜய்க்கு மாலை அணிவிப்பதற்காக பறவை காவடி எடுத்து வந்த நபர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வந்திருந்தார். அவருக்கு மாலை அணிவிப்பதற்காக தாட்டிமானப்பல்லி கிராமத்தை சேர்ந்த தவெக உறுப்பினர் ஏழுமலை, பறவை காவடி எடுத்து வந்தார். அனுமதியின்றி பறவை காவடி எடுத்து வந்த அவரையும், கிரேன் உரிமையாளர் முனிரத்தினம் என்பவரையும் போலீசார் கைது செய்து பிணையில் விடுவித்தனர். தற்போது அவர்கள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Admk | EPS | BJP | இத்தனை தொகுதிகளா?.. அதிமுகவிடம் BJP வைத்த டிமாண்ட்

CM Stalin Speech | "சூப்பர் ஹிட்டு.. ஹிட்டோ ஹிட்டு" - வெளிப்படையாக அடித்த முதல்வர்

CM Stalin | "குமரிக்கு 6 முக்கிய அறிவிப்புகள்.." - இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

BREAKING || கலப்பட பால் குடித்த மேலும் 2 பேர் பலி - உச்சகட்ட பரபரப்பில் ஆந்திரா

Breaking | Court | பணிநியமனம் கூடாது CBCIDக்கு மாற்றம்.. கோர்ட் பரபரப்பு உத்தரவு