அரசியல்

"இன்னும் ஒரு வாரத்திற்குள் சாலை போடும் பணிகள் நிறைவடையும்" - அமைச்சர் சொன்ன தகவல்

தந்தி டிவி

சென்னை பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் சிறப்பாக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மொத்தம் 1506 பேருக்கு உதவித்தொகையாக 87 இலட்சத்து 44 ஆயிரத்து 500 ரூபாயை ஊக்கத்தொகையா அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பருவ மழையை எதிர்கொள்ள ஏதுவாக இன்னும் ஒரு வாரத்திற்குள் சாலை போடும் பணிகள் நிறைவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்