அரசியல்

"இன்னும் ஒரு வாரத்திற்குள் சாலை போடும் பணிகள் நிறைவடையும்" - அமைச்சர் சொன்ன தகவல்

தந்தி டிவி

சென்னை பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் சிறப்பாக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மொத்தம் 1506 பேருக்கு உதவித்தொகையாக 87 இலட்சத்து 44 ஆயிரத்து 500 ரூபாயை ஊக்கத்தொகையா அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பருவ மழையை எதிர்கொள்ள ஏதுவாக இன்னும் ஒரு வாரத்திற்குள் சாலை போடும் பணிகள் நிறைவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..