அரசியல்

"திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்.." எடப்பாடி பழனிசாமி காட்டம் | Thanthitv

தந்தி டிவி

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வி துறையுடன் இணைக்கும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து அறிவிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம், திட்டமிட்டபடி நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர், கடந்த மே மாதம் வெளியிட்ட அரசாணையை ரத்து செய்தும், நிர்வாக முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாது எனவும் அரசு உறுதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும் இதுதொடர்பாக அதிமுகவின் போராட்டம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Breaking | Ramanathapuram | Crime | மனைவி, மாமியாரை வெ*டி கொ*ற கணவன் | கோர்ட் அதிரடி

Thiruparankundram Lamp Issue | திருப்பரங்குன்றம் தீப விவகாரம்..காலையிலேயே வெளியான அப்டேட்

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை