அரசியல்

Palaverkadu | அடிக்கடி விபத்து ஏற்படுவதாக சொன்ன மீனவர்கள்-படகில் சென்று ஆய்வு செய்த அமைச்சர்

அடிக்கடி விபத்து ஏற்படுவதாக சொன்ன மீனவர்கள்-படகில் சென்று ஆய்வு செய்த அமைச்சர்

thanthitv

அடிக்கடி விபத்து ஏற்படுவதாக சொன்ன மீனவர்கள் - படகில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் ஸ்ரீநாத் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார். முகத்துவாரம் பகுதியில் ஏற்பட்டுள்ள மணல் மணல் திட்டுக்களில் முட்டி விபத்தை சந்தித்து வருவதாக மீனவர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, பழவேற்காடு முகத்துவாரம் பகுதிக்கு நேரில் சென்ற மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், படலில் சென்று மணல் திட்டுகளை ஆய்வு செய்தார்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி