"போராடாமல் நிறைவேற்றுவதே தவெகவின் எண்ணம்" - அமைச்சர் KAS சொன்ன பாயிண்ட் பாண்டியாறு - புன்னம்புழா திட்டக் கோரிக்கை தொடர்பாக கேரள மாநில அரசோடு பேசி வருவதாகவும், போராடாமலே அனைத்தையும் நிறைவேற்றவேண்டும் என்பதே தவெக அரசின் எண்ணம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெருவித்துள்ளார்