அரசியல்

மெரினாவில் காண்போரை உருக்கிய நிகழ்வு.. முதல்வரை காண வந்த பார்வையற்ற தம்பதி - CM கார் வந்ததும்... கோடி இன்பம் முகத்தில்

தந்தி டிவி

மெரினாவில் காண்போரை உருக்கிய நிகழ்வு.. முதல்வரை காண வந்த பார்வையற்ற தம்பதி - CM கார் வந்ததும்... கோடி இன்பம் முகத்தில்.

சென்னைக்கு வந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற காரின் சத்தத்தைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த சம்பவம், உருக்கத்தை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் எ.வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி அருள்ராஜ்-கீதா... சென்னை சாலைகளில் பாடல் பாடியும், ஊதுபத்தி விற்றும் பிழைப்பு நடத்தி வரும் இவர்கள், மெரினாவிற்கு வந்த முதலமைச்சரின் கார் சத்தத்தை மட்டும் கேட்டுவிட்டுச் சென்றுவிடுவதாக காவலர்களிடம் கூறி உள்ளனர். முதலமைச்சர் அந்த வழியாக சென்றபோது பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி, கார் சத்தத்தை கேட்டு பூரிப்படைந்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகரித்து தரும்படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு