அரசியல்

மெரினாவில் காண்போரை உருக்கிய நிகழ்வு.. முதல்வரை காண வந்த பார்வையற்ற தம்பதி - CM கார் வந்ததும்... கோடி இன்பம் முகத்தில்

தந்தி டிவி

மெரினாவில் காண்போரை உருக்கிய நிகழ்வு.. முதல்வரை காண வந்த பார்வையற்ற தம்பதி - CM கார் வந்ததும்... கோடி இன்பம் முகத்தில்.

சென்னைக்கு வந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற காரின் சத்தத்தைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த சம்பவம், உருக்கத்தை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் எ.வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி அருள்ராஜ்-கீதா... சென்னை சாலைகளில் பாடல் பாடியும், ஊதுபத்தி விற்றும் பிழைப்பு நடத்தி வரும் இவர்கள், மெரினாவிற்கு வந்த முதலமைச்சரின் கார் சத்தத்தை மட்டும் கேட்டுவிட்டுச் சென்றுவிடுவதாக காவலர்களிடம் கூறி உள்ளனர். முதலமைச்சர் அந்த வழியாக சென்றபோது பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி, கார் சத்தத்தை கேட்டு பூரிப்படைந்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகரித்து தரும்படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்