அரசியல்

மெரினாவில் காண்போரை உருக்கிய நிகழ்வு.. முதல்வரை காண வந்த பார்வையற்ற தம்பதி - CM கார் வந்ததும்... கோடி இன்பம் முகத்தில்

தந்தி டிவி

மெரினாவில் காண்போரை உருக்கிய நிகழ்வு.. முதல்வரை காண வந்த பார்வையற்ற தம்பதி - CM கார் வந்ததும்... கோடி இன்பம் முகத்தில்.

சென்னைக்கு வந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற காரின் சத்தத்தைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த சம்பவம், உருக்கத்தை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் எ.வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி அருள்ராஜ்-கீதா... சென்னை சாலைகளில் பாடல் பாடியும், ஊதுபத்தி விற்றும் பிழைப்பு நடத்தி வரும் இவர்கள், மெரினாவிற்கு வந்த முதலமைச்சரின் கார் சத்தத்தை மட்டும் கேட்டுவிட்டுச் சென்றுவிடுவதாக காவலர்களிடம் கூறி உள்ளனர். முதலமைச்சர் அந்த வழியாக சென்றபோது பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி, கார் சத்தத்தை கேட்டு பூரிப்படைந்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகரித்து தரும்படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை