அரசியல்

"பாதிக்கப்பட்ட மக்களை, அதிகாரிகள் சந்திக்கவில்லை" - தினகரன்

கஜா புயல் பாதித்த பகுதிகள் 30 ஆண்டுகள் பின்தங்கி விட்டதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கஜா புயல் பாதித்த பகுதிகள் 30 ஆண்டுகள் பின்தங்கி விட்டதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பிறகு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்