அரசியல்

அமைச்சர் உதயநிதி பேசிய அந்த ஒரு வரி.. நெகிழ்ச்சியில் உறைந்த தன்னார்வலர்கள்

தந்தி டிவி

மிக்ஜாம் புயல் பாதிப்புகளின்போது களத்தில் பணியாற்றிய தன்னார்வலர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் களத்தில் பணியாற்றிய தன்னார்வலர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். தங்களின் உயிரைப் பணயம் வைத்து, வெள்ள நிவாரணப் பணிகளை செய்தபோது, களத்தில் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாகவும், தன்னார்வலர்களின் நற்பணிகள் தொடரட்டும், மனிதநேயம் தழைக்கட்டும் என்றும், உதயநிதி ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை