அரசியல்

"தமிழகத்திற்கு 2வது இடம்..." அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்

தந்தி டிவி

புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக் கல்லூரி திடலில் 7வது புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அருணா முன்னிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி, இது கம்ப்யூட்டர் காலமாக இருந்தாலும் புத்தகம் வாசிப்பது இன்றியமையாதது என தெரிவித்தார், தொடர்ந்து பேசிய அமைச்சர் மெய்யநாதன் இந்தியாவிலேயே சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்