அரசியல்

"தமிழகத்திற்கு 2வது இடம்..." அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்

தந்தி டிவி

புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக் கல்லூரி திடலில் 7வது புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அருணா முன்னிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி, இது கம்ப்யூட்டர் காலமாக இருந்தாலும் புத்தகம் வாசிப்பது இன்றியமையாதது என தெரிவித்தார், தொடர்ந்து பேசிய அமைச்சர் மெய்யநாதன் இந்தியாவிலேயே சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ