அரசியல்

"தமிழகத்திற்கு 2வது இடம்..." அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்

தந்தி டிவி

புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக் கல்லூரி திடலில் 7வது புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அருணா முன்னிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி, இது கம்ப்யூட்டர் காலமாக இருந்தாலும் புத்தகம் வாசிப்பது இன்றியமையாதது என தெரிவித்தார், தொடர்ந்து பேசிய அமைச்சர் மெய்யநாதன் இந்தியாவிலேயே சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை