அரசியல்

சென்னை மக்கள் கவனத்திற்கு - பேரவையில் ஒலித்த முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் திருத்த சட்ட முன்வடிவை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் தனியார் வளாகம் மற்றும் தெருவில் இருந்து 30 மீட்டர் தூரத்திற்குள் கழிவுநீர் பாதை இருந்தால், அதன் உரிமையாளர் கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இணைப்பு வழங்குவதில் கழிவுநீர் வாரியத்திற்கு ஏற்படும் செலவுகளை வளாகம் மற்றும் தனியார் தெருவின் உரிமையாளரே ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறினால் 6 மாத சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு