அரசியல்

Thanjavur | Farmers | வேதனையில் இருக்கும் விவசாயிகளுக்கு அமைச்சர் சொன்ன முக்கிய செய்தி

தந்தி டிவி

மழையால் 33 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தாலுக்காவில் உள்ள கீழகோயில்பத்து கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின், அமைச்சர் இதனை தெரிவித்தார். அதிகாரிகள் கணக்கீடு செய்த பிறகு நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், திருவாரூர், நாகை மாவட்டங்களிலும், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு மேற்கொண்டார்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்