அரசியல்

Thanjavur | Farmers | வேதனையில் இருக்கும் விவசாயிகளுக்கு அமைச்சர் சொன்ன முக்கிய செய்தி

தந்தி டிவி

மழையால் 33 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தாலுக்காவில் உள்ள கீழகோயில்பத்து கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின், அமைச்சர் இதனை தெரிவித்தார். அதிகாரிகள் கணக்கீடு செய்த பிறகு நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், திருவாரூர், நாகை மாவட்டங்களிலும், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு மேற்கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்