அரசியல்

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்தே நடைபெறும் - தங்க தமிழச்செல்வன்

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்தே நடைபெறும் - தங்க தமிழச்செல்வன்

தந்தி டிவி

பசும்பொன்னில் அதிமுக பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக அமமுக தொண்டர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் தங்க தமிழ்ச்செல்வன் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்தே 18 தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடத்தப்படும் என்றார்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்