அரசியல்

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்தே நடைபெறும் - தங்க தமிழச்செல்வன்

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்தே நடைபெறும் - தங்க தமிழச்செல்வன்

தந்தி டிவி

பசும்பொன்னில் அதிமுக பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக அமமுக தொண்டர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் தங்க தமிழ்ச்செல்வன் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்தே 18 தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடத்தப்படும் என்றார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ