அரசியல்

``தமிழகத்தில் 3 முக்கிய திட்டம்... பங்கேற்கும் நாயுடு ..'' - குமாரசாமி சொன்ன முக்கிய அப்டேட்

தந்தி டிவி

தென் னிந்தியாவில் உள்ள முக்கியமான 3 உருக்காலைகளையும் விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட உள்ளதாக, மத்திய தொழிற்சாலை மற்றும் எஃகு துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.சேலம் இரும்பாலையில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

முக்கியமான 3 உருக்காலைகளையும் விரிவாக்கம் செய்வது குறித்து, பிரதமரின் வழிகாட்டுதலுடன் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் மற்றும் ஆந்திரா முதல்வரையும் அழைக்க உள்ளதாக கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை