அரசியல்

``தமிழகத்தில் 3 முக்கிய திட்டம்... பங்கேற்கும் நாயுடு ..'' - குமாரசாமி சொன்ன முக்கிய அப்டேட்

தந்தி டிவி

தென் னிந்தியாவில் உள்ள முக்கியமான 3 உருக்காலைகளையும் விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட உள்ளதாக, மத்திய தொழிற்சாலை மற்றும் எஃகு துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.சேலம் இரும்பாலையில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

முக்கியமான 3 உருக்காலைகளையும் விரிவாக்கம் செய்வது குறித்து, பிரதமரின் வழிகாட்டுதலுடன் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் மற்றும் ஆந்திரா முதல்வரையும் அழைக்க உள்ளதாக கூறினார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு