அரசியல்

"இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை" - டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

"மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்"

தந்தி டிவி

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்தி உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 150 - ஆவது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் புதுடெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதாக பட்டியலிட்டார்.

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு