அரசியல்

"சர்வதேச போட்டிகளில் தமிழக வீரர்கள் சாதிக்க உதவி" - அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி

ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் தமிழக வீரர்கள் சாதிக்க தேவையான உதவிகள் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை அடையாறிலுள்ள எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில், மாநில அளவிலான 11வது, வில்வித்தை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 369 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீரங்கனைகளுக்கு விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வெல்வதே லட்சியம் எனவும், வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற விரைவில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.வில்வித்தையில் தமிழகம் ஒலிம்பிக்கில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி 5 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி பயிற்சிகளை வழங்கி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்