அரசியல்

தமிழகத்துக்கு சாதகமாக வந்த உத்தரவு.. கேரளாவுக்கு அதிர்ச்சி

தந்தி டிவி

சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக தகவல்கள் வெளியான நிலையில், குடிநீர்த் திட்டத்துக்காக மதகு கட்டப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

vovt

இதுகுறித்து கேரள அரசின் நீர்வளத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் விளக்க் அளித்துள்ளார். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வட்டவடை பகுதியில், சிலந்தியாற்றில் குடிநீர்த் திட்டத்திற்காக மதகு மட்டுமே கட்டப்படுவதாக கூறினார். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகத்திற்காக நீரை உந்துவதற்கு வசதியாக இவ்வமைப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார். எனவே, தமிழக அரசின் தவறாக புரிந்து கொண்டு சந்தேகிப்பதாகவும், அங்கிருந்து அமராவதி ஆற்றிற்கு தண்ணீர் செல்வதற்கு எந்த தடையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை