அரசியல்

"ஆளுநர் நினைத்தால் ஊழலை தடுக்க முடியும்" - அன்புமணி ராமதாஸ்

"ஆளுநர் தமிழகத்தின் நலன் கருதி செயல்பட வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

தந்தி டிவி

ஆளுநர் நினைத்தால் தமிழகத்தில் நடக்கும் ஊழலை தடுக்க முடியும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கோனேரிக்குப்பம் பகுதியில் வன்னியர் அரக்கட்டளை சார்பில் புதிய சட்டக்கல்லூரி தொடக்க விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் , தமிழகத்தில் நடக்கும் ஊழலை ஆளுநர் தடுக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்