அரசியல்

"ஆளுநர் நினைத்தால் ஊழலை தடுக்க முடியும்" - அன்புமணி ராமதாஸ்

"ஆளுநர் தமிழகத்தின் நலன் கருதி செயல்பட வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

தந்தி டிவி

ஆளுநர் நினைத்தால் தமிழகத்தில் நடக்கும் ஊழலை தடுக்க முடியும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கோனேரிக்குப்பம் பகுதியில் வன்னியர் அரக்கட்டளை சார்பில் புதிய சட்டக்கல்லூரி தொடக்க விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் , தமிழகத்தில் நடக்கும் ஊழலை ஆளுநர் தடுக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை