அரசியல்

செப்.5-ம் தேதி நடைபெறும் பேரணி, எதிர்காலத்தில் வெற்றியை தரும் - மு.க. அழகிரி அதிரடி

சென்னையில் வருகிற செப்டம்பர் 5 ம் தேதி நடைபெறும் பேரணி, எதிர்காலத்தில் வெற்றியை தரும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

சென்னையில் வருகிற செப்டம்பர் 5 ம் தேதி நடைபெறும் பேரணி, எதிர்காலத்தில் வெற்றியை தரும் என்று முன்னாள் மத்திய அமைச்சர்

மு.க.அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராசிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதரவாளர்களுடன் கலந்து பேசி, விரைவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு