அரசியல்

தமிழ் மொழியை புகழ்ந்த மோடி- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நன்றி

வீரத்தாய் குயிலி" நூல் வெளியீட்டு விழா

தந்தி டிவி

பெரியார் மணியம்மை அறக்கட்டளை சார்பில், வீரத்தாய் குயிலியின் வரலாற்றை எடுத்துக்காட்டும் விதமாக "வீரத்தாய் குயிலி" என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி இரண்டாவது முறையாக தமிழை தொன்மையான மொழி என்று கூறியதற்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்தியைப் போல் தமிழை, உலகம் முழுவதும் வளர்க்க ஆதரவு தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை