சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதங்கள் மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.