அரசியல்

"பாலகிருஷ்ண ரெட்டிக்கான தீர்ப்பு மிகவும் வருந்தத்தக்கது" - தமிழிசை

பாலகிருஷ்ண ரெட்டிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு மிகவும் வருந்ததக்கது என பாஜக தமிழக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாலகிருஷ்ண ரெட்டிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு மிகவும் வருந்ததக்கது என பாஜக தமிழக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். பாலகிருஷ்ண ரெட்டி தனது வழக்கை முறையாக கையாண்டிருக்க வேண்டும் என்றும் வழக்கை விரைவாக விசாரிக்காமல் தாமதம் ஆனது குறித்து நீதிமன்றம் சுயபரிசோதனை செய்யவேண்டிய நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். தாமிரம் நமது பயன்பாடுகளுக்குத் தேவை என்று கூறுவதால் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு என எடுத்துக் கொள்ள கூடாது என்றும் தமிழிசை கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை