அரசியல்

"பாலகிருஷ்ண ரெட்டிக்கான தீர்ப்பு மிகவும் வருந்தத்தக்கது" - தமிழிசை

பாலகிருஷ்ண ரெட்டிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு மிகவும் வருந்ததக்கது என பாஜக தமிழக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாலகிருஷ்ண ரெட்டிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு மிகவும் வருந்ததக்கது என பாஜக தமிழக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். பாலகிருஷ்ண ரெட்டி தனது வழக்கை முறையாக கையாண்டிருக்க வேண்டும் என்றும் வழக்கை விரைவாக விசாரிக்காமல் தாமதம் ஆனது குறித்து நீதிமன்றம் சுயபரிசோதனை செய்யவேண்டிய நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். தாமிரம் நமது பயன்பாடுகளுக்குத் தேவை என்று கூறுவதால் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு என எடுத்துக் கொள்ள கூடாது என்றும் தமிழிசை கூறினார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்