அரசியல்

தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இருக்கின்றன - தமிழிசை சவுந்தரராஜன்

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என தமிழிசை விளக்கம்

தந்தி டிவி

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக உளவுத்துறை தெரிவித்ததால், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சருக்கு, காங்கிரஸ் உத்தரவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை