அரசியல்

தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இருக்கின்றன - தமிழிசை சவுந்தரராஜன்

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என தமிழிசை விளக்கம்

தந்தி டிவி

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக உளவுத்துறை தெரிவித்ததால், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சருக்கு, காங்கிரஸ் உத்தரவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை