அரசியல்

ஜெயக்குமார் விவகாரம் : குரல் வெளிவந்திருக்கு நபர் வெளியே வரட்டும் - தமிழிசை சவுந்திரராஜன்

மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமாருக்கு எதிராக சமூக வலை தளங்களில் பரவி வரும் ஆடியோ குறித்து தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமாருக்கு எதிராக சமூக வலை தளங்களில் பரவி வரும் ஆடியோ குறித்து தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் பாஜக மகளிர் அணி நடத்திய ஆர்ப்பாட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரல் மட்டும் வெளியே வந்திருப்பதாகவும், நபர்கள் வெளியே வந்து பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை