அரசியல்

"மாணவர்களின் வன்முறைக்கு திரைப்படத்துறையினரே காரணம்" - தமிழிசை

"திரைப்படத்துறையினருக்கும் சமூக பொறுப்பு உள்ளது"

தந்தி டிவி

திருவெற்றியூர் காலடிப் பேட்டை மார்க்கெட் பகுதியில் காய்கறி விற்பனையாளர்களிடம் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தமிழக பாஜக தலைவர் தமிழிசை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களின் வன்முறை கலாச்சாரத்திற்கு திரைப்படத்துறையினரே காரணம் குற்றஞ்சாட்டினார். திரைப்படத்துறையில் அரசியலில் தேடுகிறார்களே தவிர நல்ல கொள்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் புகார் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை